முதலில் அரிசி ,உழுந்துபருப்பு, வெந்தயம் ஆகியவற்றை தனியாக 2-3 மணிநேரம் ஊற வைக்கவும்
பின்னர் அரிசி நன்றாக அரைத்து கொள்ளவும்.பின் வெந்தயம் மற்றும் உழுந்து பருப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
இப்போது இதனை ஒன்றாக கலந்து கொள்ளவும்
பின்னர் ராகி மாவு மற்றும் 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து மூடி வைக்கவும்
8-10 மணி நேரம் கழித்து மாவு நன்கு பொங்கி இருக்கும்.இப்போது இதில் ராகி மாவு மற்றும் 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்
இப்போது. உப்பு. மற்றும் சமையல் சோடா சேர்த்து கிளறவும்
பின்னர் இட்லி பாத்திரத்தில் ஊற்றி 15-20 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான ராகி இட்லி தயார்